மதுரை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..!
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று…
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று…
அலங்காநல்லூர் அருகே அமைச்சர் மூர்த்தியை வரவேற்க ஊன்றிய கொடிக்கம்பத்தால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, பாறைப்பட்டி ஊராட்சியில்,…
மதுரை ,ஜெ. ஜெ. நகரில் அமைந்துள்ளது அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் நடராஜர் சிவகாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருக்கோவிலில் அமைந்துள்ள நடராஜர் மற்றும்…
விக்கிரமங்கலம் அருகே ஒச்சாண்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேசெல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடு முதலைக்குளம் ஊருக்கு கிழக்கே அமைந்துள்ள…
சோழவத்தான் : சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஒன்றியம், மற்றும் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல் லூர், பாலமேடு பேரூராட்சிகள் சமயநல்லூர் உள்ளிட்ட 10 ஊராட்சி…
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஒவ்வொரு கனமழை காலத்திலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து வீடுகளுக்குள் தண்ணீர் தேங்குவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் திடீர் சாலை…
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாலையில் குவிந்தனர். மதுரை விமான நிலைய அருகே உள்ள சின்ன உடைப்பு…
சோழவந்தான்: மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்து…
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் நெகிழி பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் நடைபெற்ற திடீர் சோதனையில் 200 கிலோ நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தும், 31 ஆயிரம் அபராதம் விதித்தும்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள டி.மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அழகுமுத்தாலம்மன், திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில்…