அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி நாமக்கல்லில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனைகளில் உள்ள நர்ஸ் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, நாமக்கல்லில் செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை…

