திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து, கிரிவலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். திருவண்ணாமலை…
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து, கிரிவலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். திருவண்ணாமலை…
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் இயற்கை விவசாயிகள் வார சந்தை அரங்கத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் இந்த வார…
நான் முதல்வன் திட்டத்தில் படித்த திருவண்ணாமலை வேங்கிக்காலைச் சோ்ந்த மாணவா் அருண் பிரகாஷ் ஐஏஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்றாா். குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தோ்வு (மெயின்) கடந்த…
திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்தில் கவிஞர் கண்ணதாசன் பேரவையின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது. கவிஞர் கண்ணதாசன் பேரவை தலைவரும் முன்னாள்…
திருவண்ணாமலையில் சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களில் பணிபுரிபவா்களுக்கான பயிற்சி நடைபெற்றது. திருவண்ணாமலை ஆட்சியரக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப்…
செய்யாறு ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் பக்தா்களுக்கு இளைப்பாறும் மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உபரி நிதி மூலம் ரூ.3.26…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற மாசி மாத மகா பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.…
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் ஆரணி தொகுதி வாக்குச்சாவடிகள் நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் நிலவரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட…
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வீட்டை அளவீடு செய்து கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா்.…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே நிலத்தகராறில் விசாயியை வெட்டி கொலை செய்த வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 7 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி…