பாடப் புத்தகங்களில் ‘சங்கீகரிப்பு’: என்.சி.இ.ஆர்.டி விவகாரத்தில் காங். தாக்குதல்!

என்.சி.இ.ஆர்.டி 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகங்களை மறுஆய்வு செய்து தயாரிப்பதற்காக அமைத்துள்ள புதிய குழுவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பதற்கு…

ஆகஸ்ட் 20, 2026

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் முன்வைக்கும் வாடகைத் தாய் கருத்தியல்

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் குடும்ப சித்திரம் என்றழைக்கப்பட்டாலும், அதில் கதையின் முக்கிய புள்ளியாக முக்கியவத்துவம் வாய்ந்த, வாடகை தாய் முறைமை விவாதத்திற்குரியது. படத்தில் கல்லூரி மாணவி…

ஆகஸ்ட் 20, 2026

விஷ ஊசி போட்டு மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

விஷ ஊசி போட்டு மனைவியை கொலை செய்த வழக்கில், நாமக்கல் நீதிமன்றம் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (30),…

ஆகஸ்ட் 20, 2026

நாமக்கல்லில் பாஜக சார்பில் ஒண்டிவீரன் நினைவேந்தல் நிகழ்ச்சி

நாமக்கல்லில் பாஜக சார்பில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் பகடை 255வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல்…

ஆகஸ்ட் 20, 2026

பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி ப.வேலூரில் கடையடைப்பு போராட்டம்: கொமதேக ஆதரவு

காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி நாளை ப.வேலூரில் நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்திற்கு கொமதேக ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய…

ஆகஸ்ட் 19, 2026

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 6.07 கோடி மதிப்பில் நடைபெற்று அரசு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன்,…

ஆகஸ்ட் 19, 2026

‘காஃபி வித் கலெக்டர்‘: நாமக்கல்லில் மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

நாமக்கல்லில் புதுமையான முறையில், நடைபெற்ற காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில், அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதன்…

ஆகஸ்ட் 19, 2026

வாடிப்பட்டி நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

ஆகஸ்ட் 19, 2026

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி பள்ளி எதிரில் கழிவுநீர் தேக்கம்: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக  பேருந்து…

ஆகஸ்ட் 19, 2026

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளா் சுப்பாராவ் ஆய்வு மேற்கொண்டாா் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும்…

ஆகஸ்ட் 18, 2026