நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை குழுக்கள் வாபஸ்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பறக்கும்படை,  கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்கணிப்பு குழுக்கள் வாபஸ் பெறப்பட்டள்ளது. இது குறித்து மாவட்ட…

ஏப்ரல் 24, 2026

பாதுகாப்பு வளையத்தில் மதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மதுரை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கான வாக்குபதிவு இயந்திரங்கள் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு மையத்தில் துணை இராணுவம், தீயணைப்புத்துறை , காவல்துறை பாதுகாப்பு…

ஏப்ரல் 24, 2026

தேர்தலில் 91.41 சதவீதம் வாக்குப் பதிவு மாநிலத்தில் 2ம் இடம்: நாமக்கல் மாவட்டம் சாதனை

சட்டசபை தேர்தலில், நாமக்கல் மாவட்டம் மொத்தம் 91.41 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது. இதன் மூலம், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தது. நாமக்கல் மாவட்டத்தில்,…

ஏப்ரல் 24, 2026

இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பு என்பது உண்மையா?

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 85% என்றும் சென்ற தேர்தலை ஒப்பிடும்போது 12% அதிகரிப்பு என செய்திகளில் வருகிறது. இது உண்மையா? வாங்க பார்க்கலாம்…

ஏப்ரல் 24, 2026

வாக்களிக்க சிங்கப்பூரிலிருந்து பறந்து வந்த தமிழர்கள்

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தாயகம் நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா,…

ஏப்ரல் 23, 2026

ரூ. 13.45 லட்சம் மதிப்பிலான ரொக்கம், பரிசுப்பொருள் பறிமுதல்: 4 தொகுதிகளில் அதிமுக, திமுவினர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, ரூ. 13.45 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வைத்திருந்த…

ஏப்ரல் 22, 2026

வாடிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை: ரூ.1.27 லட்சம் பறிமுதல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து…

ஏப்ரல் 22, 2026

சட்டசபை தேர்தல்: வாக்குச்சாவடிகளுக்கு இவிஎம் இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, தேவையான இவிஎம் மெசின்கள் மற்றும் பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்., 23,…

ஏப்ரல் 22, 2026

மூத்தகுடிமக்கள், மாற்றத்திறனாளிகள் 98 சதவீதம் தபால் வாக்கு பதிவு: நாமக்கல் கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 98 சதவீதம் பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

ஏப்ரல் 22, 2026

அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ துவக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா, ஏப்ரல் 20, பந்தக்கால் முகூர்த்தத்துடன் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 30 வரை…

ஏப்ரல் 21, 2026