நாமக்கல் சுப்ரமணியபுரம் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம்

நாமக்கல் சுப்ரமணியபுரம் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 15வது வார்டு நடராஜபுரம், சுப்ரமணியபுரத்தில்…

ஆகஸ்ட் 22, 2026

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அருகில் முட்டை வடிவ அலங்கார பொம்மைகள்

நாமக்கல் முதலைப்பட்டி புது பேருந்து நிலையம் அருகில், மாநகராட்சி சார்பில் முட்டை வடிவ அலங்காரத்துடன் கூடிய போக்குவரத்து ரவுண்டானா அமைக்ககப்படுகிறது. நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, முதலைபட்டி புதிய பேருந்து…

ஆகஸ்ட் 22, 2026

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இரும்பாடி பகவதியம்மன் கோவில் தெருவில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி…

ஆகஸ்ட் 22, 2026

திருவண்ணாமலை ஆவணி பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், சிறப்பு ரெயில் இயக்கம்…

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…

ஆகஸ்ட் 22, 2026

நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

ஆகஸ்ட் 22, 2026

தோழர் ப. ஜீவானந்தம் பிறந்தநாளில்..,

ஜீவா தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் சமூகத்திற்காகவும், தமிழக நலனுக்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்காகவும், தேச சுதந்திரத்திற்காகவும் அர்பணித்தவர். தமிழகத்தில் அப்போதைய தேவையான விடுதலை, சுயமரியாதை, சமதர்மம் ஆகியவற்றிற்கு…

ஆகஸ்ட் 22, 2026

தென்காசியில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் நாடு தழுவிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 11 மணியளவில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மாபெரும்…

ஆகஸ்ட் 21, 2026

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.85 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை காவல்துறையினர் அழித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜூன்…

ஆகஸ்ட் 21, 2026

கைம்பெண்கள் நல வாரிய வெப்சைட்டில் பதிவு செய்து பயன்பெற அழைப்பு

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரிய வெப்சைட்டில் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஆகஸ்ட் 21, 2026

டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: ஈரோடு தனியார் கல்லூரி முதல்வர் கைது

டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக கூறி, அரசுக் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.2 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் ஒருவரை…

ஆகஸ்ட் 21, 2026