நாமக்கல் கவிஞர் இல்ல நூலகத்தில் கவிஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் பிறந்தார். தமிழறிஞரும், கவிஞரும் சிறந்த ஓவியருமான அவர், கத்தியின்றி ரத்தமின்றி…

ஆகஸ்ட் 24, 2026

இலவச பேருந்து வேண்டாம், கட்டண பேருந்துகளை அனுப்பி உரிய மரியாதை கொடுத்தாலே போதும்

சோழவந்தான் அருகே வட்ட பிள்ளையார் கோவில் பகுதியில் கருப்பட்டி செல்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருப்பட்டி…

ஆகஸ்ட் 24, 2026

ஒடிசா கடற்பகுதியில் பனாமா நாட்டுச் சரக்குக் கப்பல் மூழ்கி விபத்து

ஒடிசாவின் பாராதீப் துறைமுகக் கடற்கரை அருகே 24 பணியாளர்களுடன் சென்ற பனாமா நாட்டின் ‘எம்.வி. ஓஷன் வின்னர்’ என்ற சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 2…

ஆகஸ்ட் 23, 2026

காங் தலைமை அலுவலகம் வெளியே ராகுல் காந்தியை “பேட்மேன்” ஆகச் சித்தரித்து போஸ்டர்கள்!

டில்லியில் உள்ள அகில இந்திய காங். கமிட்டி தலைமை அலுவலகத்திற்கு வெளியே, ராகுல் காந்தியை “நிஜ வாழ்க்கை பேட்மேன்” எனச் சித்தரிக்கும் போஸ்டர் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பையும்…

ஆகஸ்ட் 23, 2026

தென்காசி மதுவிலக்கு பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட 51 வாகனங்கள் பொது ஏலம்: காவல் துறை அறிவிப்பு

தென்காசி மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 51 வாகனங்கள் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

ஆகஸ்ட் 23, 2026

ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் நகரின் கோட்டை பகுதியில்…

ஆகஸ்ட் 23, 2026

வெளிநாட்டில் இருந்து சர்க்கரை இறக்குமதியை மத்திய அரசு கைவிட வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வெளிநாட்டில் இருந்து சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதிக்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, நாராயணசாமி…

ஆகஸ்ட் 23, 2026

ஆரணியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக புதியதாக பொறுப்பேற்று முதல் முறையாக ஆரணிக்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் புத்திர காமேட்டிஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து…

ஆகஸ்ட் 23, 2026

அரசு கார் தேவையில்லாத எம்எல்ஏக்களுக்கு அந்த நிதியை தொகுதி மேம்பாட்டு நிதியுடன் சேர்த்து வழங்க வேண்டும்: கொமதேக கோரிக்கை

அரசு கார் தேவையில்லாத எம்எல்ஏக்களுக்கு, காருக்கான நிதியை, தொகுதி மேம்பாட்டு நிதியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என கொமதேக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கொங்குநாடு மக்கள்…

ஆகஸ்ட் 22, 2026

நல்லிபாளையம் ஏரி தூர்வாரி கரை பலப்படுத்துதல், பனை விதைகள், மரக்கன்று நடும் பணி தொடக்கம்

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, நல்லிபாளையம் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, சுற்றுப்புறப் பகுதிகளை பசுமையாக்கும் வகையில், பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா நடந்தது.…

ஆகஸ்ட் 22, 2026