காங்கிரஸ் நிர்வாகி வீட்டுக்கு தீ வைத்தவர்களை விரைவாக கைது செய்ய மாவட்ட காங். தலைவர் கோரிக்கை

நாமகிரிப்பேட்டை அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டிற்கு தீ வைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமகிரிப்பேட்டை…

ஆகஸ்ட் 3, 2026

தூசூர் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும்: கலெக்டருக்கு மாவட்ட காங்கிரஸ் கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரியை உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கிழக்கு மாவட்ட…

ஜூலை 16, 2026

கோழிப்பண்ணைகள் நிறைந்த நாமக்கல் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்க கூடாது: தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை

கோழிப்பண்ணைகள் நிறைந்த நாமக்கல் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…

ஜூலை 9, 2026