தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கல்
தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் மாநகராட்சி சார்பில், பொன்விழா நகரில் தூய்மை பணியாளர்கள்…
தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் மாநகராட்சி சார்பில், பொன்விழா நகரில் தூய்மை பணியாளர்கள்…
நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், 2,800 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கூறினார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்…
நாமக்கல்லில் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மதுபாலன் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ணடு, பல்வேறு…
நாமக்கல் பகுதியில் கூடுதல் கட்டணம் வசூலித்த 10 தனியார் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாமக்கல்லில் இருந்து சேலம், ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு…
நாமக்கல் மாவட்டத்தில் வெப்ப அலைகள் உருவாகி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர்கள் சாகுபடி செய்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என…
திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல்மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உயரிய தொழில்…
நாமக்கல்லில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள்…
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற ஜூலை 1ம் தேதி முதல், 2,80,600 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன்…
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், சுகாதாரமாக கோழிப்பண்ணைகளை பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் இயங்கிவரும் கோழிப்பண்ணைகள் குறித்த…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாகனத்தை…