தெத்துக்காடு கிராமத்தில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், திருமலைப்பட்டி ஊராட்சி, தெத்துக்காடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் முகாமை…

செப்டம்பர் 6, 2026

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்

பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க அனைவரும் உறுதிமொழியேற்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை மற்றும்…

செப்டம்பர் 2, 2026

நாமக்கல்லில் மாநில அளவில் குத்துசண்டை போட்டி 38 மாவட்டங்களை சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் 4 நாட்கள் நடைபெறும், மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில், 38 மாவட்டங்களை சேர்ந்த 3,000 மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர். நாமக்கல் அருகே வேட்டாம்பாடியில் உள்ள, தனியார்…

செப்டம்பர் 1, 2026

நாமக்கல் மாவட்டத்தில் இயல்பைவிட குறைவான மழை: கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை இயல்பைவிட 104.89 மி.மீ குறைவாக மழை பெய்துள்ளது என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட…

செப்டம்பர் 1, 2026

கல்லூரியில் படிக்கும்போதே மாணவ மாணவிகள் திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும்: கலெக்டர்

மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் படிக்கும்போதே தங்களின் திறமையை வளர்த்துக்கொண்டு ஆளுமை மிக்கவர்களாக உருவாக வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் அறிவுறை வழங்கினார். நாமக்கல் கவிஞர்…

செப்டம்பர் 1, 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நிறைவு: விடுபட்டவர்கள் தொடர்புகொள்ள கலெக்டர் அழைப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை நிறைவு பெறுகிறது. இதுவரை தங்கள் வீடுகளில் கணக்கெடுப்பு நடைபெறாதவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட…

ஆகஸ்ட் 29, 2026

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை: 2 விற்பனையாளர்கள் சஸ்பெண்ட்

அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து 2 விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை…

ஆகஸ்ட் 28, 2026

விவசாயிகளுக்கு மானிய விலையில் சேலார் மின் வேலி: கலெக்டர் தகவல்

விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் மின் வேலி அமைத்து தரப்படும் என கலெக்டர் கூறியுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஆகஸ்ட் 27, 2026

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இவச பயிற்சி வகுப்பு 28ம் தேதி துவக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் 28 ம் தேதி துவங்குகிறது. இது குறித்து, கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஆகஸ்ட் 26, 2026

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம்: நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.…

ஆகஸ்ட் 24, 2026