கைம்பெண்கள் நல வாரிய வெப்சைட்டில் பதிவு செய்து பயன்பெற அழைப்பு

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரிய வெப்சைட்டில் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஆகஸ்ட் 21, 2026

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 6.07 கோடி மதிப்பில் நடைபெற்று அரசு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன்,…

ஆகஸ்ட் 19, 2026

‘காஃபி வித் கலெக்டர்‘: நாமக்கல்லில் மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

நாமக்கல்லில் புதுமையான முறையில், நடைபெற்ற காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில், அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதன்…

ஆகஸ்ட் 19, 2026

உயர்கல்வியில் சேர முடியாத மாணவர்கள் சேர்க்கை பெற டோல் ஃப்ரீ எண்: நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு

நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய உயர்கல்வி சேர்க்கை மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் நிகழ்ச்சிக்கு…

ஆகஸ்ட் 18, 2026

கலெக்டரின் அறிவுரையை ஏற்று இடைநின்ற மாணவர் அரசு பள்ளியில் சேர்க்கை

நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி இடைநின்ற மாணவ, மாணவியரை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், எருமப்பட்டி ஒன்றியத்தில், பள்ளி…

ஆகஸ்ட் 18, 2026

நாமக்கல் அருகே கிராம சபைக் கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், மாரப்பநாயக்கப்பட்டி ஆர்.சி. தொடக்கப்பள்ளியில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் பேசியதாவது:…

ஆகஸ்ட் 15, 2026

நாமக்கல் மாவட்டத்தில் 80வது சுதந்திர தின விழா கோலாகலம்

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட விளையாட்டுத்திடலில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திறந்த…

ஆகஸ்ட் 15, 2026

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய அழைப்பு

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஆகஸ்ட் 13, 2026

போதைப்பொருள் எதிர்ப்பு பெருந்திரள் உறுதிமொழியேற்பு: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர், ஒரு உறுதி மொழி, ஒரே இலக்கு, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற மாநிலம் தழுவிய போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி…

ஆகஸ்ட் 11, 2026

நாமக்கல்லில் 31ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் 31 ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள…

ஜூலை 29, 2026