நாமக்கல்லில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிம பெருட்களை கொண்டுசென்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல்லில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமப்பொருட்களை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 28, 2026

நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 743 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்மதுபாலன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.…

ஜூலை 27, 2026

நாமக்கல்லில் 30ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஜூலை…

ஜூலை 27, 2026

நாமக்கல்லில் தெருநாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல்லில் தெருநாய்களுக்கான மாபெரும் வெறிநோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பார்வையிட்டார். தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர், வெளியிட்டுள்ள…

ஜூலை 25, 2026

மக்கள் ஆன்லைன் மூலம் குறைகளை தெரிவிக்க தீர்வு டிஜிட்டல் சேவை: நாமக்கல் கலெக்டர் தகவல்

பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, தங்களின் குறைகளை ஆன்லைன் மூலம் அனுப்பும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் தீர்வு டிஜிட்டல் சேவை தளம் துவக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்…

ஜூலை 24, 2026

புதுச்சத்திரத்தில் ஆக.8ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், புதுச்சத்திரம் தனியார் கல்லூரியில் வருகிற ஆக. 8ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன்…

ஜூலை 24, 2026

தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கல்

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் மாநகராட்சி சார்பில், பொன்விழா நகரில் தூய்மை பணியாளர்கள்…

ஜூலை 22, 2026

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 2,800 அலுவலர்கள் பங்கேற்பு:

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், 2,800 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கூறினார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்…

ஜூலை 22, 2026

நாமக்கல்லில் பொதுமக்களுடன் கலெக்டர் நடைப்பயிற்சி: பொதுமக்களுடன் கலந்துரையாடல்

நாமக்கல்லில் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மதுபாலன் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ணடு, பல்வேறு…

ஜூலை 15, 2026

நாமக்கல் பகுதியில் கூடுதல் கட்டணம்: 10 தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை

நாமக்கல் பகுதியில் கூடுதல் கட்டணம் வசூலித்த 10 தனியார் மீது வட்டார போக்குவரத்து  அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாமக்கல்லில் இருந்து சேலம், ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு…

ஜூலை 13, 2026