வாடிப்பட்டியில் அரிமா சங்க நிர்வாகிகள் தேர்வு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர் அரிமா சங்க 33 வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிருஷ்ணா…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர் அரிமா சங்க 33 வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிருஷ்ணா…
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில், மாபெரும் கிடா முட்டு போட்டி திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் வகையில்…
உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்படி, மதுரை கே.கே.நகர் பகுதியில் அமைந்திருந்த பெரியார் தோரண நுழைவுவாயில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. 1981-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம்…
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாகக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது கால்நடை வளர்ப்பும் பால் உற்பத்தியும்தான். மாநிலத்தின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ‘ஆவின்’ மூலம் லட்சக்கணக்கான…
இணையப் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில், ஆன்லைன் மூலமான பண மோசடிகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இத்தகைய டிஜிட்டல் குற்றங்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், இழந்த…
நாமக்கல்லை சேர்ந்த கிரீன் பார்க் பள்ளி மாணவி நீட் தேர்வில் மாநில அளவில் 2ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் வினோத் ரத்தினம். அவரது…
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் நிலம் எடுப்பது தொடர்பாக கணக்கெடுக்கும் பணி…
நாமக்கல்லில் மனவளக்கலை மன்றம் சார்பில் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் மனவளக்கலை மன்றம் மற்றும் அறிவுத்திருக்கோவில் சார்பில், மனவளக்களை பயிற்சி நடைபெற்றது.…
கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் சேவைக்கு கால்நடை மருத்துவர், உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கு, நாளை நாமக்கல்லில் நேரடி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 1962 சேவை என்பது…
இன்று இந்தியாவில் டீக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்திலும் ‘ஜிபே’ , ‘ஃபோன்பே’ அல்லது ‘பேடிஎம்’ போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்துவது நமது அன்றாட…