பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா
திருவண்ணாமலை மாநகராட்சியிலுள்ள காந்தி நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நிகழ்ச்சியை ஆட்சியர் வந்தனா கார்க் துவக்கி வைத்தார். தமிழக…
திருவண்ணாமலை மாநகராட்சியிலுள்ள காந்தி நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நிகழ்ச்சியை ஆட்சியர் வந்தனா கார்க் துவக்கி வைத்தார். தமிழக…
திருவண்ணாமலை மாவட்டத்தில், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தால் உழவா் உற்பதியாளா் குழுக்கள், உழவா் உற்பதியாளா் நிறுவனம், தொழில் குழுக்கள் மற்றும் தனி நபா் தொழில் முனைவோா் என சுமாா்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக புதியதாக பொறுப்பேற்று முதல் முறையாக ஆரணிக்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் புத்திர காமேட்டிஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து…
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம், தண்டராம்பேட்டை பகுதியில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதிய ஆசிரியா் பணியிடங்களில் காலியாக உள்ள 13…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பர்வதமலையின் உட்கட்டமைப்பு மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள அத்திப்பட்டு ஜெயின் ஜோசப் பள்ளி வளாகத்தில் 26-வது ஜவ்வாதுமலை கோடை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிகல்வித்துறை செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்ச்சி விகிதம்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார் இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட…